தாயுமானவன்
சிறு வயதில்
உடல் நலமின்றி தந்தை மடி தேடி படுத்தேன்....
இன்று
அப்பாவின் உடல் வலிக்கு மருந்து தேய்க்கிறேன்....
இரண்டிலுமே நான் உணரும் ஒரே உணர்ச்சி
தாய்மை ''''...........
(அனைத்து பெண் குழந்தைகளுக்கும் )
தூரங்களும் நேரங்களும்
கடந்து போயின
உன் அருகே நன் நடந்து செல்லும் போது ............
####Chumma yosichathu,.,.,.